இரட்டை இலையில் தாமரை மலர்ந்தது திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தாமரை நெஞ்சங்கள்

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று..

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் முன்னிலையில்..

மணிகண்டம் வடக்கு ஒன்றியத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு மண்டல தலைவர் திருச்சி தீபா உட்பட 25 நபர்கள் அஇஅதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.ஜெயக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சமயபுரம் ராமு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அருண், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் தர்மேந்திரன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாகனூர் மணிகண்டன், சோமரசம்பேட்டை நவனீ உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.‌

கழக பணியில்…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    Ambedkar Jayanti celebration by AMMK executives

    On the occasion of the 135th birth anniversary of the great jurist Dr. B.R. Ambedkar, who was the basic brain of the Indian Constitution, On behalf of the Trichy South…

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *