நேர்மையின் அடையாளமான டிராக்டர் ஓட்டுனர் – காவல்துறை பொதுமக்கள் பாராட்டு

பிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420

குண்டடத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் டிராக்டர் டிரைவர் அவிநாசி பாளையம் அருகில் வரும்போது செல்போன் ஒன்று கீழே கிடப்பதாக இறங்கிப் பார்த்தபோது பர்ஸ் என தெரியவந்தது அதில் 9,700 பணமும் இரண்டு ஏடிஎம் கார்டும் ரேஷன் கார்டும் 2 போட்டோவும் உள்ளது அந்த ரேஷன் கார்டு முகவரியில் தாராபுரம் தெற்கு அம்பேத்கர் நகர் என இருந்தது எனவே தாராபுரம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அந்த தெருவுக்குச் சென்று யார் என்று விசாரித்து அவர்களை நேரில் பார்த்து இது அவர்களுடையது என உறுதி செய்யப்பட்டு இன்று தாராபுரம் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் உரிய பொருட்களை உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *