நேர்மையின் அடையாளமான டிராக்டர் ஓட்டுனர் – காவல்துறை பொதுமக்கள் பாராட்டு

பிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420

குண்டடத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் டிராக்டர் டிரைவர் அவிநாசி பாளையம் அருகில் வரும்போது செல்போன் ஒன்று கீழே கிடப்பதாக இறங்கிப் பார்த்தபோது பர்ஸ் என தெரியவந்தது அதில் 9,700 பணமும் இரண்டு ஏடிஎம் கார்டும் ரேஷன் கார்டும் 2 போட்டோவும் உள்ளது அந்த ரேஷன் கார்டு முகவரியில் தாராபுரம் தெற்கு அம்பேத்கர் நகர் என இருந்தது எனவே தாராபுரம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அந்த தெருவுக்குச் சென்று யார் என்று விசாரித்து அவர்களை நேரில் பார்த்து இது அவர்களுடையது என உறுதி செய்யப்பட்டு இன்று தாராபுரம் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் உரிய பொருட்களை உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *