புத்தாண்டு மற்றும் விழாக்காலங்களில் அடுமனைகளில் ஆய்வு நடத்த கோரிக்கை

இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு வழிகாட்டுதல் குழு சிறப்புக் கூட்டம் ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். துறைவாரியான அதிகாரிகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நுகர்வோர் அமைப்பு சார்பாக தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்புஇயக்கத்தின் தலைவரும் திருச்சி மாவட்டஉணவு பாதுகாப்பு பிரிவு வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான மனிதவிடியல் முனைவர் பி.மோகன் கலந்துக்கொண்டு புத்தாண்டு விழாகாலங்களில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடைகளில் சிறப்பு ஆய்வு நடத்தவேணடும் நுகர்வோர் அங்கத்தினர்களுக்கு உணவுபொருள் சம்பந்தமாக சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை இக் கூட்டத்தின் வாயிலாக பதிவுசெய்தார். ஆட்சித்தலைவர்

கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *