யார் அந்த சார் ஸ்டிக்கர் ஒட்டிய அஇஅதிமுகவினர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் விவேக், சிறுகமணி பேரூராட்சி கழக செயலாளர் செந்தில்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில்,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL தலைமையில்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் மாணவிக்கு நீதிகேட்டு, இன்று காலை பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்தில் யார் அந்த சார் ? என்ற ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

இந்த நிகழ்வில்

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு கொறடா
ஆர்.மனோகரன்

மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்களும், மாவட்டசார்பு அணி செயலாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

#யார்_அந்த_SIR

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *