யார் அந்த சார் ஸ்டிக்கர் ஒட்டிய அஇஅதிமுகவினர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் விவேக், சிறுகமணி பேரூராட்சி கழக செயலாளர் செந்தில்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில்,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL தலைமையில்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் மாணவிக்கு நீதிகேட்டு, இன்று காலை பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்தில் யார் அந்த சார் ? என்ற ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

இந்த நிகழ்வில்

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு கொறடா
ஆர்.மனோகரன்

மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்களும், மாவட்டசார்பு அணி செயலாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

#யார்_அந்த_SIR

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *