இவங்க நம்ம கிராமத்து தல ங்க…..

தேசிய அளவில் கோப்பைகள் வென்ற “ஆனந்த் பிரதர்ஸ்”

சேலம், மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவில் தம்மம்பட்டி பேரூராட்சி ஒன்பதாம் வார்டு, கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள “ஆனந்த் பிரதர்ஸ்”கபடி கிளப் அணியினர் தொடர்ந்து கோப்பைகளை வென்று வருகிறார்கள், பலமுறை தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தங்களின் சாதனைகள் ஏராளம் உள்ளது, ஊரக சார்பாக கபடி போட்டிகளும் நடத்தி வருகிறார்கள். அதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மிக பெரிய அளவில் கபடி வீரர்கள் பங்கேற்று கோப்பைகளை தட்டி செல்ல ஆனந்த் பிரதர்ஸ் கபடி கிளப் ஊக்குவித்து வருகிறார்கள், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை கபடி நாயகர்களாக காலம் காலமாக வெற்றி மழையில் தங்களின் சாதனைகளை நிரூபித்து வருவது தான் மிக பெரிய அடையாளம் இவர்களுக்கு, விளையாட்டு, கபடியில் சிறந்த ஊராக கோனேரிப்பட்டி உள்ளது, சுற்று வட்டார பகுதியில் மட்டும் அல்ல வட தமிழகம், தென் தமிழகம் என தமிழகத்தில் பெயர் பெற்று வரும் அணியாக”ஆனந்த் பிரதர்ஸ் “கபடி கிளப் உள்ளது, ஆனால் இவர்கள் இப்போது அரசு சார்ந்த இடத்தில் தான் கபடி பயிற்சி எடுத்து வருகிறார்கள் நிரந்தரமாக கபடிக்காக தனி மைதானம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது தான் இவர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பு..

bj நவீன் (இதழியாளர் )

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *