லோகி இப்படிப்பட்டவரா! அனுபவத்தை பகிரும் நடிகர்

இயக்குனர் திரு லோகேஷ் கனகராஜ் பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் திரு கார்த்திபிரபு..

“பரமன் “படத்தில் நடிக்கும் முன்பே கார்த்திபிரபு எனக்கு சிறந்த நண்பரானார் “எதற்கும் துணிந்தவன் “படத்தில் வரும் பிளாஷ்பேக் “காட்சியில் சிறு ரோல் நடித்துள்ளார், அப்போது இருந்து எனது பத்திரிக்கை பயணம் மூலம் அவரிடம் நட்பில் இருந்தேன், தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த கார்த்திபிரபு அவர்கள் தலைநகரம் இரண்டாம் பாகத்தில் இயக்குனரும் நடிகருமான திரு சுந்தர் சி அவருடன் நடித்த போது மிக பெரிய வரவேற்பு மக்களிடத்தில் பெற்றார், அதன் பின்பு இயக்குனர் திரு லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் “லியோ “படத்தில் நடித்த அனுபவம் பற்றி சிறு அப்டேட் கொடுத்தார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் படபிடிப்பு தளத்தில் அதிகமாக பேச மாட்டார், விறுவிறுப்பாக உதவி இயக்குனர்கள் மற்றும் பட குழுவினரை வேலை வாங்குவார், அதிகம் மெனகெடுவார், தன்னுடைய இயக்கம் மீதும், படபிடிப்பு மீதும் அதிகம் கவனம் கொள்வார் வேகம் அதிகமாக இருக்கும்.

செட்டில் அவரிடம் நான் பார்த்த அனுபவம் அதுதான். தளபதி விஜய் சார் பக்கத்தில் நின்று நடிக்கும் வாய்ப்பு லியோ படத்தில் கிடைத்தது ரொம்ப எனக்கு பெரிய விசயம்.. அதை தொடர்ந்து விஜய் டிவியில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் “சிட்டி”யாக நெகடிவ் ரோலில் மெயின் கேரக்டர் செய்து வரும் நடிகர் கார்த்தி அவர்களுக்கு தற்போது மிக பெரிய வரவேற்பு தமிழ் மக்களிடம் கிடைத்து வருகிறது.. பரமன் படப்பிடிப்பில் என்னுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள்… (bj நவீன் )

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *