புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் கொண்டாடிய அஇஅதிமுக வினர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின்108 வது பிறந்த நாளை முன்னிட்டு

திருச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்
அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரி.ன் 108 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாநகர்,
மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் ,
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில்
மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன்,
மாவட்ட துணைச் செயலாளர்கள்
வனிதா, பத்மநாதன்,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும் மாமன்ற உறுப்பினருமான கோ.கு. அம்பிகாபதி,
அணிச் செயலாளர்கள் பாலாஜி, கலிலுல் ரகுமான் ,ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு, ராஜேந்திரன், ஜான் எட்வர்டு ,அப்பாஸ், இலியாஸ்,சகா புதீன்,ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பாலக்கரை சதர்,
பகுதி செயலாளர்கள் எம்ஆர்ஆர் முஸ்தபா ‘ சுரேஷ்குப்தா, ரோஜர், கலைவாணன், அன்பழகன்,ஏர்போர்ட் விஜி ,வெல்ல மண்டி சண்முகம், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன்,
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், மற்றும் வக்கீல்கள் சுரேஷ்,சேது மாதவன், கங்கைமணி, எட்வின் ஜெயகுமார், தினேஷ் பாபு, கௌசல்யா,
முன்னாள் கோட்டத் தலைவர்கள் ஞானசேகர் கல்லுக்குழி மனோகரன்,
இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார்,ரஜினிகாந்த்,
அப்பாகுட்டி,
டிபன் கடை கார்த்திகேயன்,
டாஸ்மாக் பிளாட்டோ , கிருஷ்ணமூர்த்தி
வசந்தம் டி.எஸ்.எம்.செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்
சிங்கமுத்து,காசிபாளையம் சுரேஷ் குமார்,கே பி ராமநாதன்,ஜெயக்குமார்,அரப்ஷா, குருமூர்த்தி, உறையூர் சாதிக்,அக்பர் அலி எனர்ஜி அப்துல் ரகுமான், கே.கே நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர் இன்ஜினியர் ரமேஷ் நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன், ஆசைத்தம்பி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர்,முருகானந்தம், வண்ணார்பேட்டை ராஜன்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,பாலக்கரை
ரவீந்திரன்,
சக்திவேல், சீனிவாசன், புத்தூர் சதிஷ், உடையான்பட்டி செல்வம், ரமணிலால்,எனர்ஜி அப்துல் ரகுமான், கே.பி.ராமநாதன், ஈஸ்வரன்,தியாகராஜன் ,கே.பி.கண்ணன், ராமலிங்கம், நத்தர்ஷா, கயிலை கோபி, சையது ரபி, வைத்தியலிங்கம், ஜெயகுமார், டைமண்ட் தாமோதரன் ,ஐ.டி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு,ஒத்தக்கடை மகேந்திரன்,
ஒத்தக்கடை மணிகண்டன்,குருமூர்த்தி, ஆரி, ஜெபா, பொம்மாசி பாலமுத்து,ஜெகதீசன் சிந்தை ராமச்சந்திரன் , என்.பி.வெங்கடாசலம், பொன். அகிலாண்டம், எடத்தெரு பாபு,
தர்கா காஜா, வெஸ்லி,
கட்பீஸ் ரமேஷ், கயிலைகோபி, செல்லப்பன்,என்.டி மலையப்பன், கல்லுக்குழி முருகன்,உறந்தை முத்தையா கே.சி.பி ஆனந்த்,ராஜாளி சேகர்,சந்திரசேகர்,சிந்தாமணி கிருஷ்ணன், ஜெயந்தி சிவா, ஈஸ்வரன், உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    Ambedkar Jayanti celebration by AMMK executives

    On the occasion of the 135th birth anniversary of the great jurist Dr. B.R. Ambedkar, who was the basic brain of the Indian Constitution, On behalf of the Trichy South…

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *