மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்- திருச்சி மாநகர் மாவட்ட அமமுக வினர் அஞ்சலி

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் நாகூர் மீரான், முருகானந்தம், வழக்கறிஞர் அணி செயலாளர்கள் பிரகாஷ், பாலாஜி ஆகியோரின் தலைமையில்,

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீரவணக்க நாள் அமைதிப் பேரணி,

திருச்சி கோர்ட் அருகே உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலையில் தொடங்கி, மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் திரு சின்னசாமி, திரு விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று, மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கழக தலைமை நிலை செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான M.ராஜசேகரன் Ex. MLA ,

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப_செந்தில்நாதன்

கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் கமுருதீன்,

மாவட்ட அவை தலைவர் திரு MS ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

மாவட்ட நிர்வாகிகள்,மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள்,ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்,ஊராட்சி, கிளை,வட்ட செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *