சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில் சின்ன சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள சிந்தி சேட்டு கோவிலில் சங்க தலைவர் திரு. J. J. மகேஷ் அவர்கள் தலைமையில் சங்க செயலாளர் C. R. அம்சராம் வரவேற்புரை ஆற்ற சங்க துணைத்தலைவர்கள், S. D. முரளிதரன், B. S. ராமபிரசாத், S. S. வினோத், துணைச்செயலாளர்கள் P. J. வெங்கடேசன், K. ராமன் முன்னிலை வகிக்க. சிறப்பு விருந்தினராக சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு. A. S. சுதர்சன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகள் வழங்கினார் . மேலும் இவவிழாவில் சமூக பெரியோர்கள் திரு. K. V. வராதச்சாரி,திரு K. K. கோவிந்தன், திரு. C. R. உமாபதி, திரு N. R. சஹஸ்ரநாமன்,பேராசிரியர் V. S. ரெங்கநாதன், B. R. ஜெயகுமார், A. J.பெருமாள், M. D. ராம்குமார், திரு.VSR. கோபிநாத்,திரு B. R. ராஜன்,திரு A. D.அசோக் குமார், K. N. ராஜேந்திரன்,A. S. செந்தில், B. K. சரவணன், J. K. மதன், K. P. கண்ணன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட 179 மகளிர்களுக்கும்,63 பள்ளி மணாகர்களுக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க இயக்குனர்கள் M. K. சீனிவாசன், V.R. தினேஷ், V. G. மணிமாறன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக சங்க பொருளாளர் S. S. ஹரிஹரன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி கிழக்கு தொகுதிஅதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

    திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகருக்கு சொந்தமான கல்வி நிறு​வனத்​தில் வரு​மான வரித்துறை​யினர் சோதனை நடத்​தினர். திருச்​சி-மதுரை தேசிய நெடுஞ்​சாலை​யில் மணி​கண்​டம் அருகே திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் இந்திரா கணேசன்…

    திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு… பல ஆண்டுகளாகமூடிக் கிடக்கும் கீழவாசல் கோபுரத்தால்ஸ்ரீரங்கத்தில் வாக்கு பதிவு குறைய வாய்ப்பு…நடவடிக்கை எடுப்பரா ? திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி ….ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் கோரிக்கை..

    வருகின்ற 2026 ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டசபைக்கு வாக்குபதிவு நடைபெறுகிறது. இது சமயம் திருச்சி ஸ்ரீரங்கம் -139 – சட்டமன்ற தொகுதியில் வரும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி 2, 3 வார்டுகளில் அடங்கிய முக்கிய பாதையாக விளங்கும் கீழவாசல் கோபுர வழி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *