பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு ஏழை விதவைத்தாயின் கண்ணீர் கோரிக்கை

மதிப்பிற்குரிய எங்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு வணக்கம்.

மக்களுக்காக களத்தில் நின்று பல நல்ல பணிகள் செய்து வருகிறீர்கள் தயவு செய்து இதற்கும் ஒரு தீர்வு கண்டு தாருங்கள்.

சாவதற்குள் மின்சார இணைப்பு பெற்று நிம்மதியாக சாவதற்கு 76வயதான விதவை மூதாட்டியின் கோரிக்கை

எங்களுக்கு மின்சார வசதி மட்டுமாவது தற்காலிகமாக பெற்றுத் தாருங்கள். இதற்கு மின்சார வாரிய சட்டத்தில் இடம் இருக்கிறது. மின்சாரம் என்பது அடிப்படை உரிமை என்று நமது பல நீதிமன்றங்களும் உத்தரவு போட்டுள்ளன. எங்களது மனுவை என்ஓசி கேட்டு நிராகரிப்பதிலேயே மின்சார வாரியம் குறியாக இருக்கிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள நந்தவனம் என்ற இடத்தில் கடந்த 16 வருடமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகிறோம்.

இது சம்பந்தமாக தங்களிடம் மனு கொடுத்தம் தாங்களும் நடவடிக்கை எடுத்தீர்கள். ஆனால் மாநில நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தற்போது எங்களது வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து எங்களுக்கு மின்சாரம் மட்டுமாவது பெற்றுத் தாருங்கள்

செண்பகவல்லி, வயது76
நந்தவனம் திருப்பராய்த்துறை
Mobile – 75029 70096

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி கிழக்கு தொகுதிஅதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

    திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகருக்கு சொந்தமான கல்வி நிறு​வனத்​தில் வரு​மான வரித்துறை​யினர் சோதனை நடத்​தினர். திருச்​சி-மதுரை தேசிய நெடுஞ்​சாலை​யில் மணி​கண்​டம் அருகே திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் இந்திரா கணேசன்…

    திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு… பல ஆண்டுகளாகமூடிக் கிடக்கும் கீழவாசல் கோபுரத்தால்ஸ்ரீரங்கத்தில் வாக்கு பதிவு குறைய வாய்ப்பு…நடவடிக்கை எடுப்பரா ? திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி ….ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் கோரிக்கை..

    வருகின்ற 2026 ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டசபைக்கு வாக்குபதிவு நடைபெறுகிறது. இது சமயம் திருச்சி ஸ்ரீரங்கம் -139 – சட்டமன்ற தொகுதியில் வரும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி 2, 3 வார்டுகளில் அடங்கிய முக்கிய பாதையாக விளங்கும் கீழவாசல் கோபுர வழி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *