பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு ஏழை விதவைத்தாயின் கண்ணீர் கோரிக்கை

மதிப்பிற்குரிய எங்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு வணக்கம்.

மக்களுக்காக களத்தில் நின்று பல நல்ல பணிகள் செய்து வருகிறீர்கள் தயவு செய்து இதற்கும் ஒரு தீர்வு கண்டு தாருங்கள்.

சாவதற்குள் மின்சார இணைப்பு பெற்று நிம்மதியாக சாவதற்கு 76வயதான விதவை மூதாட்டியின் கோரிக்கை

எங்களுக்கு மின்சார வசதி மட்டுமாவது தற்காலிகமாக பெற்றுத் தாருங்கள். இதற்கு மின்சார வாரிய சட்டத்தில் இடம் இருக்கிறது. மின்சாரம் என்பது அடிப்படை உரிமை என்று நமது பல நீதிமன்றங்களும் உத்தரவு போட்டுள்ளன. எங்களது மனுவை என்ஓசி கேட்டு நிராகரிப்பதிலேயே மின்சார வாரியம் குறியாக இருக்கிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள நந்தவனம் என்ற இடத்தில் கடந்த 16 வருடமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகிறோம்.

இது சம்பந்தமாக தங்களிடம் மனு கொடுத்தம் தாங்களும் நடவடிக்கை எடுத்தீர்கள். ஆனால் மாநில நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தற்போது எங்களது வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து எங்களுக்கு மின்சாரம் மட்டுமாவது பெற்றுத் தாருங்கள்

செண்பகவல்லி, வயது76
நந்தவனம் திருப்பராய்த்துறை
Mobile – 75029 70096

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    சிவன் சொத்து குல நாசம் – ஏய்ப்பவர்கள் ஈசனின் நெற்றிக்கண் திறப்பில் சாம்பலாவது உறுதி. – மந்திரியால் என்ன செய்ய இயலும் என ஆணவமாக பேசுபவரின் அகம்பாவத்தை ஈசன் அடக்குவான்

    ராஜகோபுர ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடங்கிதிருப்பராய்த்துறை சிவன் திருக்கோயில் மேம்பாட்டிற்கு 16 அம்ச கோரிக்கை“கோயில் காக்க… கொள்கை வகுக்க… பக்தர் வாழ… பாரம்பரியம் நிலைக்க…” “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – திருவாசகம். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மற்றும்…

    “மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளும் அரசும் அதிகாரிகளும் அரசு இயந்திரமும் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்எல்ஏ அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுப்பாரா ?மாமாங்க கால பாதையை மூடியது பாதுகாப்புக்கா? மனிதநேயத்தைப் புதைப்பதற்கா?”

    திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முருங்கப்பேட்டை பகுதியில் நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை ரயில்வே நிர்வாகம் திடீரென மூடியதால், பொதுமக்கள் அவதி. மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை உட்பட மற்ற அதிகாரிகள். ரயில்வேயின் அராஜக மற்றும் மனிதநேயமற்ற…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *