பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாள் – அமமுக வினர் நினைவஞ்சலி

அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க,

பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை முன்னிட்டு

திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா
திரு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,

திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,

தலைமைக் நிலையைச் செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் அவர்கள்,

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் அவர்கள்,

கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன் ஆகியோர்
முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில்
மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் நிர்வாகிகள்,ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள்,
சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், நகராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள் , நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *