நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா

சென்னை

பிப். 22

நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது .

இதில் சிறப்பு விருந்தினராக உயர்திரு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன், ஆர். லட்சுமிபதி இணை இயக்குனர் தினமலர், காலச்சக்கரம் நரசிம்மா ஜர்னலிஸ்ட் , சுப்பு ரைட்டர் மற்றும் எம். ஆர் . ஜெய் கிருஷ்ணன். கரஸ்பாண்டன் . கலந்து கொண்டனர்.

இதில் சமூக சேவகர் , சிறந்த மருத்துவ சேவகர் , சிறந்த சமூக ஊடகவியலாளர், போன்ற விருதுகள் மற்றும் ஜர்னலிசம் பயின்ற மாணவர்களுக்கு (3rd batch) சான்றிதழ்களையும் . உயர்திரு. நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.

நியூ தி்ருச்சி டைம்ஸ் மின்னிதழின் மாவடட தலைமை நிருபர்கள் திருச்சி கண்ணன் பஞ்சாபி மற்றும் தேனி ராகவேந்திர ராஜா ஆகியோர் ஆளுனர் அவர்களின் திருக்கரங்களால் சான்றிதழ் பெற்றனர்.

இத்துடன் இந்நிகழ்ச்சியில் நகரேஷீ காஞ்சி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது புத்தகம் எழுதியவர் லெ. தீபா அவர்கள். இல. கணேசன் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு, முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *