நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா

சென்னை

பிப். 22

நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது .

இதில் சிறப்பு விருந்தினராக உயர்திரு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன், ஆர். லட்சுமிபதி இணை இயக்குனர் தினமலர், காலச்சக்கரம் நரசிம்மா ஜர்னலிஸ்ட் , சுப்பு ரைட்டர் மற்றும் எம். ஆர் . ஜெய் கிருஷ்ணன். கரஸ்பாண்டன் . கலந்து கொண்டனர்.

இதில் சமூக சேவகர் , சிறந்த மருத்துவ சேவகர் , சிறந்த சமூக ஊடகவியலாளர், போன்ற விருதுகள் மற்றும் ஜர்னலிசம் பயின்ற மாணவர்களுக்கு (3rd batch) சான்றிதழ்களையும் . உயர்திரு. நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.

நியூ தி்ருச்சி டைம்ஸ் மின்னிதழின் மாவடட தலைமை நிருபர்கள் திருச்சி கண்ணன் பஞ்சாபி மற்றும் தேனி ராகவேந்திர ராஜா ஆகியோர் ஆளுனர் அவர்களின் திருக்கரங்களால் சான்றிதழ் பெற்றனர்.

இத்துடன் இந்நிகழ்ச்சியில் நகரேஷீ காஞ்சி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது புத்தகம் எழுதியவர் லெ. தீபா அவர்கள். இல. கணேசன் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு, முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *