நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா

சென்னை

பிப். 22

நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது .

இதில் சிறப்பு விருந்தினராக உயர்திரு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன், ஆர். லட்சுமிபதி இணை இயக்குனர் தினமலர், காலச்சக்கரம் நரசிம்மா ஜர்னலிஸ்ட் , சுப்பு ரைட்டர் மற்றும் எம். ஆர் . ஜெய் கிருஷ்ணன். கரஸ்பாண்டன் . கலந்து கொண்டனர்.

இதில் சமூக சேவகர் , சிறந்த மருத்துவ சேவகர் , சிறந்த சமூக ஊடகவியலாளர், போன்ற விருதுகள் மற்றும் ஜர்னலிசம் பயின்ற மாணவர்களுக்கு (3rd batch) சான்றிதழ்களையும் . உயர்திரு. நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.

நியூ தி்ருச்சி டைம்ஸ் மின்னிதழின் மாவடட தலைமை நிருபர்கள் திருச்சி கண்ணன் பஞ்சாபி மற்றும் தேனி ராகவேந்திர ராஜா ஆகியோர் ஆளுனர் அவர்களின் திருக்கரங்களால் சான்றிதழ் பெற்றனர்.

இத்துடன் இந்நிகழ்ச்சியில் நகரேஷீ காஞ்சி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது புத்தகம் எழுதியவர் லெ. தீபா அவர்கள். இல. கணேசன் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு, முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *