தெய்வத்திருமகனை போற்றிக் கொண்டாடிய திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா ஆர் மனோகரன், இந்திரா காந்தி,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் திருப்புகழ்,பொருளாளர் சேவியர்,மீனவர் அணி கண்ணதாசன், அறிவழகன் விஜய், பேரவை ஐயம்பாளையம் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ்,அறிவழகன், ஜெயம் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் எஸ் பி முத்துக் கருப்பன், வண்ணா ங் கோவில் முத்துக்குமார்,சமயபுரம் ராமு, திருநாவுக்கரசு, வக்கீல் வெங்கடேசன்,தேவா, புங்கனூர் கார்த்திக் ஆனந்த் உள்பட பலர் உள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *