எம்.கே ஃபைஸி-யின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி SDPI ஆர்ப்பாட்டம்.

பழிவாங்கும் அரசியலை நிறுத்து!
எம்.கே.ஃபைஸியை விடுதலை செய்!

SDPI_கட்சி தேசிய தலைவர்

எம்.கே ஃபைஸி-யின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் #திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மண்டல செயலாளர் நியமத்துல்லா மற்றும் தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் Y. ரஹீம்,தளபதி. அப்பாஸ்
தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் K முபாரக் அலி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இமாம் R.ஹஸ்ஸான் பைஜி.,MBA.,LLB.,அவர்கள் கலந்துக் கொண்டு தேசிய தலைவரை விடுதலை செய்யக்கோரி கண்டன உரையாற்றினார்.

மேலும் திருச்சி.ஜாகீர் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.சிராஜ் அவர்கள் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் SDTU தொழிற்சங்க மாநில செயலாளர் K.முகம்மது ரபீக்,வடக்கு மாவட்ட தலைவர் ஜவகர் அலி, வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அலாவுதீன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் மதர்.Y. ஜமால் முகம்மது,M.A.,M.phil.,Er.N.G. சதாம் உசேன்,மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S.அப்துல் காதர் (பாபு) B.com.,DCA.,கிழக்கு தொகுதி தலைவர் I சபியுல்லா B.com., மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா., திருவெறும்பூர் தொகுதி தலைவர்
Er.Iஷேக் முகம்மது,ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர்,மணப்பாறை தொகுதி செயலாளர் ஜின்னா ,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா, SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்கரை மீரான், வர்த்தக அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன்,விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, தொண்டரணி மாவட்டத் தலைவர் முகமது ஆரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான்,கல்வியாளர் அணி திருச்சி மாவட்ட செயலாளர் பத்ரு ஜமான்,
உள்ளிட்ட நிர்வாகிகள் , பொதுமக்களும் கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிகழ்வை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜித் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இறுதியாக மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி அவர்கள் நன்றி உரையாற்றினார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *