திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்.

திருச்சி
19/03/25
கழகத் தலைவர் தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி கழகம்
18 மற்றும் 18 (அ) வட்டக் கழகங்களின் சார்பில் அழங்கநாதபுரம் தாராநல்லூர் மெயின் ரோட்டில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் ஆர் ஜி பாபு
அனைவரையும் வரவேற்றார்
18 -வது வட்டச் செயலாளர் சிலம்பரசன் மற்றும்
18 (அ) வட்டக் கழக செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமைவகித்தனர்.

மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக
தலைமைகழகபேச்சாளர் போடி காமராஜ்
கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன்
இளம் பேச்சாளர் அலி மாஸ் அலி
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மேலும் கூட்டத்தில் இறுதியில் 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியா
நன்றி கூறினார்
இக்கூட்டத்தில் மாநகர அவைத்தலைவர் நூற்கான், மாநகரத் துணைச் செயலாளர்கள் பொன்செல்லையா சரோஜினபொதுக்குழு உறுப்பினர் ரப்பாளர்கள் உள்ளாமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *