திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்.

திருச்சி
19/03/25
கழகத் தலைவர் தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி கழகம்
18 மற்றும் 18 (அ) வட்டக் கழகங்களின் சார்பில் அழங்கநாதபுரம் தாராநல்லூர் மெயின் ரோட்டில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் ஆர் ஜி பாபு
அனைவரையும் வரவேற்றார்
18 -வது வட்டச் செயலாளர் சிலம்பரசன் மற்றும்
18 (அ) வட்டக் கழக செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமைவகித்தனர்.

மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக
தலைமைகழகபேச்சாளர் போடி காமராஜ்
கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன்
இளம் பேச்சாளர் அலி மாஸ் அலி
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மேலும் கூட்டத்தில் இறுதியில் 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியா
நன்றி கூறினார்
இக்கூட்டத்தில் மாநகர அவைத்தலைவர் நூற்கான், மாநகரத் துணைச் செயலாளர்கள் பொன்செல்லையா சரோஜினபொதுக்குழு உறுப்பினர் ரப்பாளர்கள் உள்ளாமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *