தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

23/03/25
திருச்சி

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் கிழக்கு மாநகர திருவெறும்பூர் பகுதி திமுக சார்பில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருவெறும்பூர் பகுதி கழகச் செயலாளர்
S சிவக்குமார் தலைமை தாங்கினார். 40 வது வட்டக் கழக செயலாளர்
சோம.குணாநிதி வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் திராவிட கழக பேச்சாளர் எழுத்தாளர் வே.மதிமாறன்
மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன்
தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன்.

ஆகியோர் பங்கேற்று திராவிட முன்னேற்றக்கழக அரசின் சாதனைகளையும் தமிழ்நாடு முதலமச்சர்
மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் நமது உரிமைகளுக்காக போராடும் முறையை எடுத்துக் கூறி உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அ.த.த.செங்குட்டுவன், லீலாவேலு, செந்தில், நூற்கான், துணைமேயர் திவ்யா, தமிழ்ச்செல்வன், சந்திரமோகன்,
பொன்செல்லையா, சரோஜினி, பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துனை அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக 40 வட்டக் கழகச் செயலாளர் அருண்குமார்
நன்றி கூறினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *