திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்…

காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்…

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் கல்லூரியில் எலன்ட்ரா 2025 என்னும் விழா விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகையும் பிரபல பாடகர்மான ஆன்ட்ரியா கலந்து கொண்டு பாடல் பாடி நடனம் ஆடியது அனைவரையும் உற்சாகமடைய செய்தது.

மேலும் மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் காங்கேயம் காளைகள் உலகின் புகழ்பெற்ற காளைகள் எனவும், தேங்காய் எண்ணெய்க்கு புகழ்பெற்றது காங்கேயம் என விவசாயிகள் சிறப்பு குறித்து பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *