திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்…

காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்…

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் கல்லூரியில் எலன்ட்ரா 2025 என்னும் விழா விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகையும் பிரபல பாடகர்மான ஆன்ட்ரியா கலந்து கொண்டு பாடல் பாடி நடனம் ஆடியது அனைவரையும் உற்சாகமடைய செய்தது.

மேலும் மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் காங்கேயம் காளைகள் உலகின் புகழ்பெற்ற காளைகள் எனவும், தேங்காய் எண்ணெய்க்கு புகழ்பெற்றது காங்கேயம் என விவசாயிகள் சிறப்பு குறித்து பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *