ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா

திருச்சி திருவெறும்பூர் மார்ச் 27 பெரியசாமி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி துவரங்குறிச்சி அருகில் உள்ள எம் இடையப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து இருக்கக்கூடிய ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக ஸ்ரீ அழகபெருமாள் ஈஸ்வர ஸ்வாமிக்கு மற்றும் நந்திகேஸ்வர சுவாமிக்கு
பால், தயிர், பன்னீர் ,திரவிய பொடி சந்தனம் மற்றும் மஞ்சள் பொடி என11 விதமான அபிஷேகங்களும் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து சுவாமியும் வந்தாலும் ரிஷபாரூட வாகனத்தில் ஆலயத்தை வளம் வந்து ஊஞ்சல் சேவை சாதித்தனர் மகாதிபராதனை நடைபெற்று

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *