திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலையில் மிஷினரி பொருட்கள் திருட்டு ஒருவர் கைது

திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலையில் மிஷினரி பொருட்களை திருடிய நான்கு பேரில் ஒருவரை திருவெறும்பூர் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்

திருச்சி KK நகர் பகுதியை சேர்ந்தவர் பிண்டோ (82) திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலை இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார்

கடந்த 23ஆம் தேதி கம்பெனி விடுமுறை என்பதால் கம்பெனியில் வேலை பார்க்கும் வாட்ச்மேன் ஷாஜகான் (65) மதியம் சாப்பிடுவதற்காக வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தொழிற்சாலையில் மிஷனரி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக கம்பெனி ஓனருக்கு தகவல் கொடுக்கப்பட்டது

அதன் அடிப்படையில் பிண்டோ திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்பெனியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த பொழுது அதில் கம்பெனிக்குள் நுழைந்த நான்கு மர்ம நபர்கள் மிஷனரி பொருட்களை திருடி செல்வது உறுதிப்படுத்தப்பட்டது

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அருகே உள்ள கைலாசபுரம் கணேஷ் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் லெமன் சக்திவேல் (எ) சக்திவேல் ( 21 ) என்பவனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவனுடன் மிஷனரி பொருட்களை களவாடிய மேலும் 3 பேர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *