கிளாம்பாக்கம் பேருந்து நிலயத்திலிருந்துநீங்கள் செல்லக்கூடிய பேருந்து ,எந்த நடைமேடையில் நிற்கும்

நடைமேடை : 01
நாகர்கோவில் மார்த்தாண்டம் , கன்னியாகுமரி
திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர்
செங்கோட்டை
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்
நடைமேடை : 02
பாபநாசம் ஸ்ரீ வில்லிபுத்தூர்
சிவகாசி , திருவனந்தபுரம்
உடன்குடி, கருங்கல்
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.
நடைமேடை : 03
மதுரை ,சிவகங்கை , காரைக்குடி , தொண்டி
தேவக்கோட்டை , பரமக்குடி , இராமேஸ்வரம்
ஏர்வாடி , வீரசோழன் , கீரமங்கலம்
சாயல்குடி , பொன்னமராவதி
கமுதி
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்
நடைமேடை : 04
திருச்சி , கும்பகோணம் , கரூர்
தஞ்சாவூர் , பொள்ளாச்சி
மன்னார்குடி , தீண்டுக்கல்
பேராவூரணி , தேனி
பட்டுக்கோட்டை
கம்பம் / குமுளி
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.
நடைமேடை : 05
பெரம்பலூர் , மன்னார்குடி
அரியலூர் , நன்னிலம்
துறையூர் , வேளாங்கண்ண
கும்பகோணம் , மயிலாடுதுறை
தஞ்சாவூர் , திருவாரூர்
நாகப்பட்டினம்.
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்
நடைமேடை : 06
சேலம் , திருவாரூர்
எர்ணாகுளம் , திருப்பூர்
குருவாயூர் , பொள்ளாச்சி
ஊட்டி TTA , மேட்டுப்பாளையம்
கோயம்புத்தூர்
ஈரோடு , நாமக்கல்
கரூர்
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.
நடைமேடை : 07
வந்தவாசி , திருவண்ணாமலை
போளூர் , செஞ்சி
மேல்மலையனூர்
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.
நடைமேடை : 08
திண்டிவனம் , விழுப்புரம்
திருக்கோவிலூர் , சங்கராபுரம் , கள்ளக்குறிச்சி
ஜெயங்கொண்டம் , அரியலூர்
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்
நடைமேடை : 09
புதுச்சேரி , கடலூர்
சிதம்பரம் , நெய்வேலி ,
காட்டுமன்னார்கோவில் , விருத்தாச்சலம்
திட்டக்குடி
செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.
நடைமேடை : 10 & 11 & 12 & 13 & 14
ஆம்னி பேருந்துகள்
நிற்கும் இடம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *