
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளர் விச்சு லெனின் பிரசாத் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தலைவர் கலை, தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தாராஜ் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, உறையூர் பாக்யராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், சுப்ரமணியப்புரம் எட்வின்,

அணி தலைவர்கள் இந்திரா தோழி ஜெயந்தி தியாகராஜன், மாரீஸ்வரி, மகிளா காங்கிரஸ் ஷீலாசெளஸ், அஞ்சு, முன்னாள் ராணுவ பிரிவ ராஜசேகர் இலக்கிய பிரிவு பத்பநாபன், கலைபிரிவு அருள், சுப்புராஜ், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல்,
எஸ்சி பிரிவு கலியபெருமாள், நிர்வாகிகள் கண்ணன், வெங்கடேஷ், மோகன், பெரியசாமி, செல்வராஜ், விஜி, முத்துக்குமார், பாண்டியன், ராமர், பாத்மாவதி, தெரசா, பழனியம்மாள், சோபியா, கண்ணீகாம்பாள், காமாச்சி, மணிகன்னு, ரபிக், அபுதாகிர், கவிதா, கார்த்திகா, கனகவள்ளி, ஜெயலட்சுமி, தேவி, விஜயலட்சுமி, கனகஜோதி, அம்சவள்ளி, புனிதா மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.








