புளியஞ்சோலை சுற்றுலாத்தலமா அல்லது பணம் பிடுங்கும் இடமா துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசு துணை சபாநாயகர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

🚨 புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் அதிக கட்டண குத்தகை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.

📍 இடம்: பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர், திருச்சி மாவட்டம்.

⚠️ முக்கிய பிரச்சனைகள்:
❌ போதுமான இருசக்கர / நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் இல்லை
❌ Entry Fee / Vehicle Fee குறித்த தெளிவான அறிவிப்பு பலகைகள் இல்லை
❌ குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு, பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை
❌ சாலையோர வாகன நிறுத்தத்தால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்படுகின்றனர்
❌ புளியஞ்சோலை ஆற்றுக்கு சென்று வர சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை
❌ பேவர் பிளாக் பாதைகள் ரோட்டு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

📌 2023-ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நிலையான தீர்வு ஏற்படுத்தப்படவில்லை.

🛑 எனவே, இன்று (29-05-2026) நடைபெற உள்ள குத்தகை ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, முதலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்ட பின் மட்டுமே ஏலத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🙏 தமிழ்நாடு அரசு, திருச்சி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

📢 கோரிக்கை வைக்கும் குழுக்கள்:
🔹 புளியஞ்சோலை சுற்றுலா மேம்பாட்டு குழு
🔹 சாலை பயனீட்டாளர்கள் நல குழு – திருச்சி

புளியஞ்சோலை #Puliyancholai #திருச்சி #TamilNadu #Tourism #PublicIssue #ParkingFacility #EntryFee #சுற்றுலாமேம்பாட்டுகுழு #சாலைபயனீட்டாளர்கள்நல_குழு

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘சத்தம் இல்லாத சக்கர வியூகம்’

    அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘சத்தம் இல்லாத சக்கர வியூகம்’₹180 கோடி சிவன் சொத்தை மீட்க அதிரடி களப்பணி தொடக்கம்!அதிர்ச்சியில் அதிகார வர்க்கம், ஆடிப்போன அஸ்திவாரம்.திருடனுக்கு தேள் இல்லை இல்லை  நட்டுவாக்கிளி கொட்டியுள்ளது. பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் திருடப்பட்டுக் கொண்டிருந்த திருவரங்கம் வட்டம்,…

    சிவன் சொத்து குல நாசம் – ஏய்ப்பவர்கள் ஈசனின் நெற்றிக்கண் திறப்பில் சாம்பலாவது உறுதி. – மந்திரியால் என்ன செய்ய இயலும் என ஆணவமாக பேசுபவரின் அகம்பாவத்தை ஈசன் அடக்குவான்

    ராஜகோபுர ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடங்கிதிருப்பராய்த்துறை சிவன் திருக்கோயில் மேம்பாட்டிற்கு 16 அம்ச கோரிக்கை“கோயில் காக்க… கொள்கை வகுக்க… பக்தர் வாழ… பாரம்பரியம் நிலைக்க…” “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – திருவாசகம். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மற்றும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *