தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் – மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய தவெக வினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு

திருச்சி மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் வழிகாட்டுதலுடன்

திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம்
மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் தலைமையில்

ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் தளபதி விலையில்லா ரொட்டி , பால் , முட்டை வழங்கும் திட்டம்
17 வது வட்ட கழக செயலாளர் MP வெங்கடேசன் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் சார்பில் திருச்சிராப்பள்ளி EB ரோட்டில் அமைந்திருக்கும் சத்தியமூர்த்தி நகர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலை அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ரொட்டி முட்டை பால் வழங்கப்பட்டது

அதுசமயம் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட , சார்பு அணி நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவான நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்த துரை வைகோ எம்.பி

    மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மக்கள் பணிக்கான அரசியலின் உண்மையான வெற்றியாக நான் கருதுகிறேன். அதன்படி, இன்று (12.06.2026)…

    மயானத்தை மீட்கத் துணிந்த மகேசன் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் தைரியம்

    “புதிய அரசியல் காற்று வீசுது… தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், முதல்வர் விஜய் – இதுதான் மாற்றத்தின் ஆரம்பமா?” சுடுகாட்டையும் விடாத சுறாக்கள்! திருப்பராய்துறையின் விடியல் நாயகன்அண்ணாதுரை!84 வருட அவலம்… 84 நாளில் அவிழ்ந்த அதிசயம்! அநீதிக்கு அடிபணியாதே! அக்கிரமத்தை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *