
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு
திருச்சி மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் வழிகாட்டுதலுடன்

திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம்
மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் தலைமையில்

ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் தளபதி விலையில்லா ரொட்டி , பால் , முட்டை வழங்கும் திட்டம்
17 வது வட்ட கழக செயலாளர் MP வெங்கடேசன் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் சார்பில் திருச்சிராப்பள்ளி EB ரோட்டில் அமைந்திருக்கும் சத்தியமூர்த்தி நகர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலை அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ரொட்டி முட்டை பால் வழங்கப்பட்டது
அதுசமயம் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட , சார்பு அணி நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.






