திருச்சியில் கொட்டும் மழையிலும் அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை போராட்டம்..


முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக சோனா மீனா திரையரங்கை மாவட்டத் தலைவர்
K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி மற்றும் பொது செயலாளர் முகமது சித்திக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத்,தளபதி.அப்பாஸ்,மதர்.Yஜமால் முஹம்மது, மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா,மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் K.முபாரக் அலி,பொன்னகர்.ரபீக்,இமாம்.சாகுல் ஹமீது இன்ஆமி,Er.N.G.சதாம் உசேன்,A.S. அப்துல் காதர் (பாபு),SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா,செயலாளர் சக்கரை மீரான்,சுற்று சூழல் அணி தலைவர் Ss. ரஹ்மத்துல்லா,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா,வர்த்தகர் அணி செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, அ.அப்துல் மாலிக்,தொண்டரணி தலைவர் முகமது ஆரிப்,கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா,திருவெறும்பூர் தொகுதி தலைவர் Er.I. ஷேக் முகமது,ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர்,மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா,விம் மாநில செயற்குழு உறுப்பினர் மெஹராஜ் பானு,விம் திருச்சி மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, துணைத் தலைவர் மூமினா பேகம்,விம் திருவெறும்பூர் தொகுதி தலைவர் பாத்திமா,ஊடக அணி மண்டல தலைவர் KSA. ரியாஸ்,ஊடக அணி செயலாளர் J.B.பாபு,உள்ளிட்ட நிர்வாகிகள்,கிளை,தொகுதி,அணி நிர்வாகிகள்,பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *