“உண்ணாவிரதத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை”
சாம்சங் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம்.
சாம்சங் நிறுவனத்தால் 91 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த முடிவு.
உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் சிஐடியு செயலாளர் முத்துக்குமார் மனு.
மனுவுக்கு காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு.








