100 மாணவர்கள் 50 லட்சம் விரல் ரேகைகள் 5 ஆயிரம் சதுர அடியில் 6 மணிநேர கடின உழைப்பில் உருவான துணை முதல்வர் – உலக சாதனை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 5 ஆயிரம் சதுரடியில் 5 லட்சம் கைவிரல் ரேகை மூலம் பிரமண்டமாக 100 மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினை வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ஆகியோர் வாழ்த்து

சென்னை கொரட்டூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு
கன்னியாகுமரியை சேர்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் தலைமையில் 100 ஓவிய மாணரவர்களை ஒன்றிணைந்து கைரேகையால் உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரையும் உலகசாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதன்படி 5000 சதுர அடி கேன்வாஸில் 100 ஓவிய மாணவர்கள் தனது கட்டை விரல் ரேகை பயன்படுத்தி ரோலகஸ் பெயிண்ட் மூலம் தங்களது கைரேகை பதிவு செய்தனர். 100 மாணவர்கள் சுமார் 50 லட்சம் கைரேகை (thumb print) பதிவு செய்து உதயநிதி ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து அசத்தினர்.

6 மணி நேரம் வரைந்த இந்த ஓவியம் உலகிலேயே மிகப்பெரிய ஓவியமாக (Unico) யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு உலகசாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *