எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .

அறநிலையத்துறை கும்பாபிஷேகத்தை நிராகரித்தது

எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .

கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கல்வெட்டுகளின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

அக்டோபர் இரண்டாம் தேதி எலமனூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தங்கள் ஊரில் உள்ள பழமையான கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கை அறநிலையத்துறைக்கு முதல்வரின் முகவரி துறை மூலம் அனுப்பப்பட்டது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எலமனூர் மக்களின்தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்,

எலமனூருக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற, பாடல் பெற்ற சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. அதனுடன் சேர்த்து எலமனூரில் உள்ள இந்த சின்ன கோயிலுக்கும் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன எலமனூர் எலும்பு நாச்சி அம்மன் கோயிலுக்கு திருப்பராய்த்துறை சிவன் கோயிலுடன் சேர்த்து கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசளிக்குமாறு கிராம மக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

தற்பொழுது இது சம்பந்தமான மனு கலெக்டருக்கு அப்பீல் செய்யப்பட்டுள்ளது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *