எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .

அறநிலையத்துறை கும்பாபிஷேகத்தை நிராகரித்தது

எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .

கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கல்வெட்டுகளின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

அக்டோபர் இரண்டாம் தேதி எலமனூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தங்கள் ஊரில் உள்ள பழமையான கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கை அறநிலையத்துறைக்கு முதல்வரின் முகவரி துறை மூலம் அனுப்பப்பட்டது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எலமனூர் மக்களின்தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்,

எலமனூருக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற, பாடல் பெற்ற சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. அதனுடன் சேர்த்து எலமனூரில் உள்ள இந்த சின்ன கோயிலுக்கும் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன எலமனூர் எலும்பு நாச்சி அம்மன் கோயிலுக்கு திருப்பராய்த்துறை சிவன் கோயிலுடன் சேர்த்து கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசளிக்குமாறு கிராம மக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

தற்பொழுது இது சம்பந்தமான மனு கலெக்டருக்கு அப்பீல் செய்யப்பட்டுள்ளது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *