எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .

அறநிலையத்துறை கும்பாபிஷேகத்தை நிராகரித்தது

எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .

கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கல்வெட்டுகளின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

அக்டோபர் இரண்டாம் தேதி எலமனூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தங்கள் ஊரில் உள்ள பழமையான கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கை அறநிலையத்துறைக்கு முதல்வரின் முகவரி துறை மூலம் அனுப்பப்பட்டது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எலமனூர் மக்களின்தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்,

எலமனூருக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற, பாடல் பெற்ற சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. அதனுடன் சேர்த்து எலமனூரில் உள்ள இந்த சின்ன கோயிலுக்கும் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன எலமனூர் எலும்பு நாச்சி அம்மன் கோயிலுக்கு திருப்பராய்த்துறை சிவன் கோயிலுடன் சேர்த்து கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசளிக்குமாறு கிராம மக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

தற்பொழுது இது சம்பந்தமான மனு கலெக்டருக்கு அப்பீல் செய்யப்பட்டுள்ளது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *