துணை முதல்வர் பிறந்தநாள்-திருப்பூரில் வழக்குரைஞர்கள் கொண்டாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

இன்று 27.11.2024 மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் களவை இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தாராபுரம் நீதிமன்றம் முன்பு எழுச்சியோடு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.

மேற்படி விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு.கா. செல்வராஜ் அவர்கள் தலைமையேற்று நடத்தினர்.

மேற்படி விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஐயப்பன் முன்னிலை வகித்ததுடன் தாராபுரம் நீதிமன்றம் மூத்த இளம் வழக்கறிஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வழக்காடிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *