அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்

இன்று (30.11.2024) அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டுரில்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி அவர்கள் NSNOP – Success in Health Care and Education (SHE)யின்சாற்பாக
மாணவியர்களுக்கு Basic Life Support (BLS) என்ற மாரடைப்பு நிலையில் உள்ள நோயளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்வரை உள்ள அவசர கால முதலுதவியை எவ்வாறு வழங்குவது என்பதை குறித்த CPR (கார்டியோ நுரையீரல் புத்துயிர்) முதலுதவி பயிற்சியானது பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளாகள் மூலம் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி துவாக்குடியில் 25.11.2024 அன்று SHE என்ற திட்டத்தின் மூலம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 75 மாணவிகள் மேலும் இப்பயிற்சியானது 26.11.2024 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி தேனேரிப்பட்டியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 130 மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் 28.11.2024, 29.11.2024 ஆகய நாட்களில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டுர்பாப்பாக்குறிச்சியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 320 மாணவ மாணவியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு CPR முதலுதவி குறித்த விழிப்புணர்வை பெற்றனர்.
CPR (கார்டியோ நுரையீரல் புத்துயிர்) முதலுதவி பயிற்சியானது திருமதி. ஆர்த்தி ராஜேந்திரன் மேலாளர், நேசனல் ஹெல்த் கேர், UK, திரு. அருண் ஸ்டிபன் ஜெய்சிங், Educaitonal Service Specialist, LAERDAL , Senior Territory Manager, LAERDAL ஆகியோர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வை
திருச்சிராப்பள்ளி மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்
திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர் நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *