திருச்சி – ஸ்ரீரங்கத்தில் முதல்வர் மருந்தகம்
தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் உத்திரவு படி முதல்வர் மருந்தகம் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதா கூட்டுறவு பண்டக சாலை சார்பாக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் திறந்து செயல்பட்டு படுகிறது. இதில் மருந்துகள் 25 சதவிகித தள்ளுபடி விலையில் கிடைப்பதை…
ஆண்மைக்குறைவிற்கான எளிய இயற்கை மருத்துவ உணவுகள்.
மரு.சுப்பையா பாண்டியன் RIMP சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த ஞானமும் அனுபவமும் கொண்டவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவத்தின் மூலம் பல நோயாளிகளின் நோய்களை குணப்படுத்தியவர். அவரிடம் இன்றைய இளைஞர்களை பெரிதும் தாக்கும் ஆண்மைக்குறைபாட்டினை நீக்குவதற்கான ஆலோசனைகளை கேட்ட பொழுது அதை…
பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி அதிகாரப்பூர்வமாக திருச்சியிலேயே முதன்முறையாக.
உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படும் யூ ஐ சி சி(UICC) யூனியன் ஃபார் இன்டர்நேஷனல் கேன்சர் கண்ட்ரோல் பட்டியலில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி ஆ பெ அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் பிப்ரவரி 4 உலக புற்றுநோய்…
25 வருடங்களாக அம்மன் ஆலயத்திற்கு அட்ரஸ் காட்ட போராடிய மருத்துவர்.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான திருக்கோவில் எலமனூர் எலுமனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த திருக்கோவிலுக்கு பெயர்ப்பலகை மின் விளக்கு ஒளியில் வைக்க வேண்டுமென்று கடந்த 23 ஆண்டுகளாக போராடி வருகிறார் ஒரு மனிதர். எலும்பு நோய் மருத்துவத்தில் நிபுணத்துவம்…
சுகாதார சீர்கேடுகளை சுட்டிக்காட்டினால் உள்ளே நுழையத்தடையா- தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் :- அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்/ டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உள்ளே அனுமதி இன்றி வரக்கூடாது என்று ஊடக சுதந்திரத்தில் பத்திரிகையாளர்களை அவமதிப்பு செய்த திருத்தணி மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்…
சினிமா புரட்சியாளர் உணவகத்தி்ல் சுகாதாரக்கேடு- சீல் வைக்க சமூக ஆர்வலர் கோரிக்கை. மக்கள் புரட்சி புடலங்காய் எல்லாம் திரையில் மட்டும்தானா?
நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தினை மூடச் சொல்லி புகார் எழுந்துள்ளது. நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அதில் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி…
செவிலியர் பல்கலைக்கழகம் செவிலியர் நல வாரியம் அமைக்க கோரிக்கை
பிரபுதிருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர் செல்:9715328420 சாரா கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனி செல்லும் சாலையில் மணக்கடவு கிராமத்தில் சாரா செவிலியர் பயிற்சி கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்அம் மையாரின் சேவையை போற்றும் வகையில் விளக்…
தாராபுரத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் எய்ட்ஸ் தொற்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு..
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், டிச 09- மாண்பமை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைய குழு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல்…
2024 எய்ட்ஸ் தின நிகழ்வை தொடங்கி வைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில் 2024 உலக எய்ட்ஸ் தின நிகழ்வை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம்…
அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்
இன்று (30.11.2024) அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டுரில்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி அவர்கள் NSNOP – Success in Health Care and Education (SHE)யின்சாற்பாகமாணவியர்களுக்கு Basic Life Support (BLS) என்ற…