Dr.அம்பேத்கர் நினைவு தினம் பாஜக வினர் மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினம் பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டல் சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வுக்கு தலைமை துவாக்குடி மண்டல் தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான இந்திரன் முன்னாள் மண்டல தலைவர் ராஜராஜன் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ரவிகுமார் கலந்து கொண்டு அண்ணா ரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மற்றும் நிர்வாகிகள் திருவெறும்பூர் வடக்கு மண்டல் தலைவர் செந்தில்குமார்திருவரம்பூர் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் நந்தா துவாக்குடி நிர்வாகிகள் ஆர்.கே.டி.ரவிகுமார் ஜான்சன் ஸ்ரீகுமார் ஹரிதாஸ் கிருஷ்ணமூர்த்தி சுரேஷ் கமலா அம்மாள் திருவரம்பூர் நிர்வாகிகள் பஞ்சநாதன் எழில்நகர் செல்வராஜ் திருவெறும்பூர் நகர் மண்டல் பொறுப்பாளர் கைலாஷ்நகர் சுரேஷ் வளவந்தான் கோட்டை சரவணன் முத்துசாமி குணசீலன் குழந்தைவேலு மற்றும் BMS ஆட்டோ சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் டாஸ்மாக் சுமை தூக்கும் பொறுப்பாளர் பர்மா மூனீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *