Dr.அம்பேத்கர் நினைவு தினம் பாஜக வினர் மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினம் பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டல் சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வுக்கு தலைமை துவாக்குடி மண்டல் தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான இந்திரன் முன்னாள் மண்டல தலைவர் ராஜராஜன் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ரவிகுமார் கலந்து கொண்டு அண்ணா ரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மற்றும் நிர்வாகிகள் திருவெறும்பூர் வடக்கு மண்டல் தலைவர் செந்தில்குமார்திருவரம்பூர் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் நந்தா துவாக்குடி நிர்வாகிகள் ஆர்.கே.டி.ரவிகுமார் ஜான்சன் ஸ்ரீகுமார் ஹரிதாஸ் கிருஷ்ணமூர்த்தி சுரேஷ் கமலா அம்மாள் திருவரம்பூர் நிர்வாகிகள் பஞ்சநாதன் எழில்நகர் செல்வராஜ் திருவெறும்பூர் நகர் மண்டல் பொறுப்பாளர் கைலாஷ்நகர் சுரேஷ் வளவந்தான் கோட்டை சரவணன் முத்துசாமி குணசீலன் குழந்தைவேலு மற்றும் BMS ஆட்டோ சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் டாஸ்மாக் சுமை தூக்கும் பொறுப்பாளர் பர்மா மூனீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *