புதுச்சேரியில் கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று (06-12-2024) நடைபெற்றது. மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு R. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக் பாபு, தலைமைச் செயலர் திரு சரத் சௌகான், அரசு செயலர் திரு பங்கஜ் குமார் ஜா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. அரசு உயரதிகாரிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவான நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்த துரை வைகோ எம்.பி

    மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மக்கள் பணிக்கான அரசியலின் உண்மையான வெற்றியாக நான் கருதுகிறேன். அதன்படி, இன்று (12.06.2026)…

    தமிழ்நாட்டில் இப்படி நடக்குமா, முதல்வரே இங்கேயும் இதைப்போல எதிர்பார்க்கிறோம்

    விஜிலன்ஸை பார்த்ததும் கதவை பூட்டினார்… அடுத்த நொடி கூரையை உடைத்து இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்ற டிஎஸ்பி! சுவரை தாண்டி ஓடிய அவரை நடுரோட்டில் விரட்டிப்பிடித்த விஜிலன்ஸ் அதிகாரிகள் — லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியபோது சேர்த்தலா டிஎஸ்பி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *