சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு!

சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு!

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் நடத்திய மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்தியன் டைகர் டாங்-சூ-டு கராத்தே பள்ளியின் மாணவி
G. திவ்யஸ்ரீ, மாணவன்
G. ஹரி கணேஷ்,
கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்க பதக்கத்தை பெற்றனர்.

சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய் IAS அவர்கள்
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவி
G. திவ்யஸ்ரீ, மாணவன்
G. ஹரி கணேஷ், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்திற்கு
நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்!

இந்த இரண்டு மாணவர்களும் சென்னை குடிநீர் வாரியத்தில் கடைநிலை ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது..

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம்

    திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை தொடர்ந்து இழிவாகவும் கொச்சையாகவும் பேசிய கல்லூரி முதல்வர் சத்தியா அவர்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. தினந்தோறும் கல்லூரிக்கு வருகை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *