கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..

கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைக் கோவிலும் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற ஸ்தலமான சக்கராப்பள்ளி தேவநாயகி அம்மாள் சமேத சக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலுக்கு
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர்‌மாத தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேவநாயகி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனையும், மூலபிரகான சக்கராவரேஸ்வர் மற்றும் ஏனைய பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூலமங்கலம் கீர்த்திவாகேஸ்வரர், பசுபதி கோவில் புள்ளமங்கை உள்ளிட்ட திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.
இதில் திரளான பக்தர்கள் கிராம மக்கள் திருக்கயிலை சிவ பூத கணத் திருக்கூட்டம் சிவனடியார்கள் மீட்டர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை கஞ்சா அராஜகம் குறையவில்லை

    முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *