மத்திய அரசு பட்ஜெட்- தமிழ்நாடு புறக்கணிப்பு – திமுக நாடு தழுவிய கண்டன பொதுக்கூட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசை புறக்கணிப்பதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.…
விலை சரிந்த அச்சு வெல்லம் சர்க்கரை – வேதனையில் மண்ணின் மைந்தர்கள்
கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பகுதிகளில் அச்சு வெல்லம், சர்க்கரை தயாரிப்பில் விலை சரிவு விவசாயிகள் வேதனை…. கூடுதல் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் கோரிக்கை….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்….. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைக்…
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி…..
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் குழுவினரின் சார்பில் சூலமங்கலம் மணக்காடு வாய்க்கால் கரையோரங்களில்தேசிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சி சமூக ஆர்வலர் அன்பு செல்வம் தலைமையில் நடைபெற்றது.…
கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…
கனமழை எதிரொலி – வேரோடு சாய்ந்த மரம்
கும்பகோணத்தில் கனமழையின் காரணமாக அரசு மருத்துவமனையில் மிகப்பெரிய மரம் வேருடன் சாய்ந்தது..அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையிலிருந்து பெய்த கனமழையால் மிகப் பெரிய மரம் வேருடன் சாய்ந்ததில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரம்…
மண்டல் தலைவர் தேர்தலிலேயே ஊழல் செய்யும் நிர்வாகிகள்- திமுக ஊழல் பட்டியல் வெளியிடும் முன் அண்ணாமலை சுய பரிசோதனை செய்துகொள்வாரா?
பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான மண்டல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் ஜெய் சதீஷ் தலைமையில் மெகா தேர்தல் மோசடி.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்கான பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில்தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்காக நோயாளிகளும் பயணிகளும் மணிக்கணக்கில் காத்திருக்கின்ற நிலை உள்ளது. காத்திருக்கும் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடையோ அமர்வதற்கான இருக்கைகளோ எதுவுமே கிடையாது.ஒரு மணி நேரம் ஆனாலும் கால் கடுக்க வெயிலிலும் மழையிலும் அவர்கள்…