பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி…..

கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் குழுவினரின் சார்பில் சூலமங்கலம் மணக்காடு வாய்க்கால் கரையோரங்களில்
தேசிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சி சமூக ஆர்வலர் அன்பு செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்
முன்னாள் அரசு வழக்கறிஞர் TPTR துளசிஅய்யா B.A.B.L. கலந்து கொண்டு பனைமரவிதைகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் M.அழகேசன் உறுப்பினர்கள் துறைமுகம் பாலாஜி,வாசுதேவன் திருக்கோயில் அறங்காவலர்கள் ரமேஷ், செல்வம், மதியழகன் சுற்றுச்சூழல் அணி நல்லதம்பி ,ஒப்பந்தக்காரர் சித்திரவேல் மற்றும் சௌராஷ்ட்ரா சபையினர் ஜமாத்தார்கள், வணிகர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *