Bad Girl க்கு அவார்டா! காதில் பூ அல்ல பூந்தோட்டத்தையே சுற்றிய கல்லா கட்டும் திரைக்கரையான்கள்- ரீல் அந்துபோச்சு வெற்றிமாறா….

இந்த “Bad Girl” படத்துக்கு ரோடரோம் திரைபட விழாவுல NETPAC விருது கிடச்சிருக்குனு கையில புடிச்சிட்டு சுத்துனானுக..
.
என்னடா இது..? தெற்காசியாவின் சாக்ரடீஸ் மாதிரி நாம இது வரைக்கும் கேள்வியே படாத ஒரு விருதா இருக்கேனு உள்ள போயி பாத்தேன்..
.
அட உண்மைலயே அவனுக தான்ங்க…
.
அந்த NETPACங்கிற விருதோட புள் பார்ம் “The Network for the Promotion of Asian Cinema”ங்கிறது தான் இதோட பெயரே..


.
இது யுனேஸ்கோ நிறுவனத்தோட கொலாப்ரேசன் நுறுவனமாம்..
.
அதாவது.. இது ஆஸ்கர் மாதிரியோ, இல்ல வேற சில விருதுகள் மாதிரி படம் ரிலீஸ் ஆகி அதுல எது நல்ல படம்னு தேர்ந்து எடுத்து குடுக்குற விருது இல்ல..
.
நம்ம ஒரு படத்த எடுத்து… அந்த நிறுவனத்துகிட்ட பணம் கட்டி போட்டு காட்டி.. அதுக்கு Promotion பன்ன சொல்லனும்..
.
அதுவும் இது உலக அளவுலாம் இல்ல.. மொத்தமா ஆசியா & பசிபிக்ல இருக்குற 29நாடுகளோட படத்த மட்டும் தான் Promotion பன்றாங்க..

.


.
இதோட Headoffice சிங்கபூர்ல இருக்கு… அப்பவும் ஒரு டவுட்டு.. சிங்கப்பூர் அளவுலாம் இவனுக ஒர்த் இல்லயேனு திரும்ப தேடி பாத்தா..
.
அதோட பிரான்ச் ஆபீஸ் இங்க டெல்லில இருக்கு.. நம்ம பழைய டூவீலர் கன்சல்டன்சி இருக்கே.. அதே மாதிரி டெல்லில சினிமாவ விளம்பர படுத்தனு சில நிறுவனங்கள் இருக்கு..
.
மீம் போடுறது, காசுக்கு பேச சொல்றதுனு.. அதுல ஒன்ன தான் இவனுக இந்திய பிரான்ச்சா யூஸ் பன்றானுக..


.
அதுலயும் டெல்லி ஆபீஸ் மேளாலர் யாருனா நம்ம JNU பழைய மாணவர் அருண் வாசுதேவ்வாம்..
.
ஏற்கனவே JNU ஒரு நக்சல் கூடாரம்.. அதுல இருந்து வந்த ஆளு.. அது போக தயாரிப்பளர் அனுராக் காசிப் & வெற்றிமாறன் ரெண்டுமே உண்டியல்..


.
உண்டியலுக்கு உண்டியல் ஆதரவு..
.
அந்த NETPAC நிறுவனத்தோட விருது பட்டியல எடுத்து பாத்தா எதுவுமே பிரபலமான படமோ, நல்ல படமோ இல்ல..
.
அதுவும் விருதுகள்ல 75% சீன மொழி படங்கள்.. அதுவும் உப்புமா படங்களுக்கு தான் குடுத்துருகானுக..
.
இவனுக சினிமா திறமை எப்புடி இருக்குங்கிறதுக்கு சின்ன உதாரணம்.. இந்த விருத ஸ்ரீலங்கா வோட சிங்கள படங்கள் 5வாட்டி வாங்கிருக்கு..
.
இதுல இருத்தே தெரிய வேணாமா இவனுக தேர்ந்து எடுக்குற திறமைய..
.
அதுலயும் 2021 & 2022ல விருதே குடுக்கல.. ஏன் அப்பலாம் படமே வரலயா..? இல்ல விருது சீல்டு விக்கிற நாச்சியப்பன் பாத்திரகடை லீவு விட்டுடாங்களானு தெரியல..
.
அதுவும் இதுல அறிமுக இயக்குனர்கள் மட்டும் தான் பங்கெடுக்க முடியும்.. முதல் ரெண்டு படங்களுக்கு விருது குடுத்து Promotion பன்னி குடுப்பாங்க.. அவ்வளவு தான்..
.
சரி.. சிறந்த படம்னு விருது குடுத்துருகானுகளே.. Badgirl கூட எத்தன படம் Nominate ஆச்சி.. அதுல போட்டி போட்டு தேர்வாச்சினு பாத்தா.. லிஸ்டுல படமே இல்ல..
.
ஆமா.. இந்த வருசம் ஒரே ஒரு படம் Badgirl மட்டும் தான் போயிருக்கு அதை மட்டும் பாத்து விருது குடுத்துருகானுக..
.
ஓட்ட பந்தயத்துல தனியா ஓடி முதல் பரிசு வாக்குன மாதிரி..
.
சரி.. இவ்வளவு கஷ்டபட்டு பணம் செலவு பன்னி எதுக்கு இப்புடி விருது வாங்கினதா சொல்லனும்..?
.
ஏன்னா டீசர பாத்தே தமிழ் நாட்டுல மக்கள் இதை ஏத்துக்கல.. அப்ப எதாவது ஒரு விளம்பரம் பன்னி எப்புடியாவது இதை மக்கள் கிட்ட தினிக்க பாக்குறாங்க..
.
விருதுலாம் வாங்கிருக்கு.. எப்புடி இருக்கும்னு கண்டிப்பா A சென்டர்ல இருக்குற இளைஞர்கள் போவாங்க.. அது தான் அவங்களுக்கு வேணும்..
.
குடும்பம் குட்டியோட வந்து பாக்கனும்னு அவங்க நினைக்கல.. இளைஞர்களின் மனசுல இதை தினிச்சி அது மூலமா அடுத்த தலைமுறைய தறுதலையா ஆக்கனும்.. அவ்வளவு தான்..
.
இந்த படத்துக்குலாம் ரோடராம் நெட்பேக் விருது குடுக்க கூடாது.. ரோட்டோரம் புளியமரம் விருது தான் குடுக்கனும்…

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *