முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா- நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்!

இந்து சமய அறநிலைத்துறையின் ஆட்சேபனையை மீறி முறைகேடாக பட்டா வழங்கிய நில அளவை வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் வட்டாட்சியர் ரமேஷ் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்..!!! திருச்சியின் மையப் பகுதியான தில்லைநகர் அடுத்துள்ள அண்ணாமலை நகர்…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி – விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் திருப்பராய்த்துறையில் உள்ள ஒரு தனியார் அமைப்பு சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதே நந்தவனம்…

Bad Girl க்கு அவார்டா! காதில் பூ அல்ல பூந்தோட்டத்தையே சுற்றிய கல்லா கட்டும் திரைக்கரையான்கள்- ரீல் அந்துபோச்சு வெற்றிமாறா….

இந்த “Bad Girl” படத்துக்கு ரோடரோம் திரைபட விழாவுல NETPAC விருது கிடச்சிருக்குனு கையில புடிச்சிட்டு சுத்துனானுக…என்னடா இது..? தெற்காசியாவின் சாக்ரடீஸ் மாதிரி நாம இது வரைக்கும் கேள்வியே படாத ஒரு விருதா இருக்கேனு உள்ள போயி பாத்தேன்…அட உண்மைலயே அவனுக…

தனியார் வங்கி அதிகாரிகளின் கையாடலால் லட்சங்களை இழந்து பரிதவிக்கும் தொழிலதிபர்.

போலி ஆவணம் தயாரித்துகடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் நூதன மோசடி 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு கோவை,சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச்…

செக் மோசடி நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநில நிர்வாகியும் ஸ்ரீரங்கத்தின் அரசியல் பிரமுகருமான கோவிந்தராஜன் என்கின்ற கோவிந்தன் பண மோசடி வழக்கில் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெருவில் உள்ள சுமார்…

கள்ளிமந்தயம் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி.கார்த்திகேயன் மேற்பார்வையில் கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்…

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம்

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வெறும் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில்…