காத்துவாக்குல ஒரு கிசு கிசு – பாவம்யா…. நம்மவர்

🦉🕵️அப்படியா.. சங்கதி?🫢

கமலுக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த ஒரு எம்.பி. சீட்டை, தங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது திமுக.

ஆம் கமலுக்கு கொடுக்கப்பட்ட சீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம்.

இதன் பொருட்டுதான் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். முதலில் கமலின் விருப்பத்தை அறிய அமைச்சர் சேகர்பாபுவை அனுப்பி வைத்துள்ளது திமுக தலைமை. அவரும் கமலை சந்தித்து பேசியிருக்கிறார். ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு பிரதிபலனாக வேறு வகையில் அதனை ஈடுக்கட்ட தயாராக இருப்பதாகவும் நடிகர் கமலிடம் சேகர்பாபு சொல்லியிருந்தாராம்.

சேகர்பாபுவிடம் எந்த முடிவையும் தெரிவிக்காத கமலை இன்னிக்கு சின்னவர் மீட் செஞ்சு அந்த எம்பி சீட்டுக்கு ஈக்வலா என்ன வேண்டும் என்று நேரடியாகக் கேட்டதைக் கேட்டு ஏகத்துக்குக் குழம்பிப் போய் பதில் ஏதும் சொல்லாமல் துணைமுதல்வரை சமாளித்து அனுப்பி விட்டாராம் முன்னாள் பிக் பாஸ்..! இன்னும் ஓரிரு நாளில் ஸ்டாலினுடன் கமல் மீட் இருக்குமாம்.!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் – மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய தவெக வினர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் வழிகாட்டுதலுடன் திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம்மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *