முதன்மைச்செயலாளருக்கான தனி அறை – அமைச்சர் நேருவை அமர்த்தி அழகு பார்த்த முதல்வர்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள், கழக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், தலைமைக் கழக முதன்மைச் செயலாளருக்கு என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறையை இன்று அமைச்சர் KN.நேரு அவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.

அப்போது, கழகப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர். க.பொன்முடி, கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ். பாரதி, கழக செய்தித் தொடர்புத் தலைவர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர்கள் திரு. துறைமுகம் காஜா, திரு. பூச்சி எஸ். முருகன், கழகத் துணை அமைப்புச் செயலாளர்கள்
திரு.ப. தாயகம் கவி, எம்.எல்.ஏ., திரு. எஸ். ஆஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

DMK #Dravidianmodel #MKStalin #KNNehru #AnnaArivalayam #DMKOffice #CMMKStalin #Duraimurugan #KPonmudi #DMKChiefSecretary Durai Murugan K Ponmudi R.S.Bharathi MP

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *