SDPI தெற்கு மாவட்டம் சார்பாக புனித ரமலான் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ மத சகோதரர்கள் பங்கேற்பு.

இஸ்லாமியரின் உயர்ந்த மாதமாகவும், சிறப்புக்குரிய மாதமாக கருதப்படும் ரம்ஜான் மாதமாகும் இந்த பண்டிகையை முன்னிட்டு உணவு உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் நோம்பு இருந்து வருகின்றனர்.

மேலும், சமுக நல்லிக்கணத்தை பேற்றும் வகையில் அனைத்து இந்து, கிறிஸ்தவர்கள் என சாதி, மத, போதமின்றி கலந்து கொண்டு அன்பை வெளிப்படுத்தும் விதமாக நோன்பு திறக்கும் நிகழ்வு அனைத்து இஸ்லாமியர் அமைப்பினரும் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று
எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி திருச்சி குட்செட் ரோட்டில் உள்ள கே.எம்.எஸ்.மினி ஹாலிலில் மாவட்ட தலைவர் பக்ருதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் அமீர்அம்சா, மற்றும் மாநில நிர்வாகிகள கலீல்ரகுமான், சாதிக்பாஷா, இமாம்ஹசான்பைஜி , மாவட்ட நிர்வகிகள அன்சார், முகமதுசித்திக், தளபதிஅப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும் நோன்பு திறக்கும் பிரார்த்தனையில் தமிழ்நாட்டில் அமைதி நிலவும் சமூக ஒற்றுமையுடன் வாழவும் சாதி மதம் வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழவும் பிரார்த்தனை செய்து நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் ஷேக்அப்துல்லா, முஹம்மது அன்சாரி, முகமதுஇப்ராஹிம் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *