ஸ்ரீரங்கம் தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனுக்குசெல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு


திருச்சி ஏப்.10-
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்
ஆர். மனோகரன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமம் கிராமமாக சென்று, வீதி வீதியாக வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.


இவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி பொறுப்பாளராக இருந்து தொகுதி முழுவதும் மக்கள் நலத் திட்டங்களை கொண்டு போய் சேர்த்தவர் என்பதால் மக்கள் உற்சாக வரவேற்பு அவருக்கு அளிக்கின்றனர்.


அந்த வகையில் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் ஆலந்தூர் செவல்பட்டி தென்றல் நகர் சூரைக்குடிபட்டி சந்தானத்தான்குறிச்சி கோடாங்கி பட்டி குள்ளம்பட்டி பாத்திமா நகர் செவ்வந்திான் பட்டி ஐயன்தோப்பு கொட்டப்பட்டு துறைக்குடி குலவாய்ப்பட்டி கொழுக்கட்டை குடி முள்ளிப்பட்டி திருமலை சமுத்திரம் ஓலையூர் பாலன் நகர் ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்காளர்கள் மத்தியில் ஆர் மனோகரன் பேசும் போது,

இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் செயலாளர் எஸ் பி முத்துகருப்பன், மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து , ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் மத்திய அரசு நலப்பிரிவு மாநில செயலாளர் எம் பி முரளிதரன், அதிமுக


மாவட்ட பொருளாளர் சேவியர்,
மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேடி தனபால், பாசறை சோனா விவேக்,முன்னாள் அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர் அணி வெங்கடேசன்,


ஸ்ரீரங்கம் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம். பி. பாஸ்கர்,
சாத்தனூர் வாசு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் எங்கே அரங்கன் கூட நேரில் காட்சி கொடுத்து விடலாம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை கண்டுபிடிப்பது எப்படி பொதுமக்கள் திண்டாட்டம்

    ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 50 கிராமங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலுகா அலுவலகம் ஆகும் ஆனால் இந்த அலுவலகம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது என்பது பொதுமக்களுக்கு சிந்துபாத் கதையாக தொடர்கின்றது ஸ்ரீரங்கத்தை அரங்கனை கூட…

    ஏழையின் வீட்டை இடிக்க தெரியும்… சாலை போட தெரியாதா?”மனமில்லாத அதிகாரிகளால் தொடரும் அகால மரணங்கள்திருச்சி – கரூர் NH-81 தேசிய நெடுஞ்சாலையின் அநியாய முகம்!

    “ஏழைக்கு ஒரு நீதி… பணக்காரனுக்கு ஒரு நீதி” என்ற பழமொழி புத்தகத்தில் மட்டும் இல்லை; திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை NH-81-ல் அது உயிரோடு நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கண்ணீருடன் குற்றஞ்சாட்டுகிறார்கள். திருப்பராய்த்துறை சிவன் கோயில் அருகே வாழ்ந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *