மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அழகியரெட்டிபட்டி சித்தானந்தம் கரிச்சான்பட்டி தாதம்பட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு குப்பனார்பட்டி குப்பனார் பட்டி காலனி செல்லகவுண்டன்பட்டி மாலைமடப்பட்டி கேபிபுதூர் சங்கிலிஆண்டபுரம் வடக்குசேர்பட்டி கள்ளிக்காடு மாயப்பட்டி இடையப்பட்டிபுதூர் தெற்குசேர்பட்டி தெற்குசேர்ப்பட்டி காலனி மாகுலவாய்ப்பட்டி தெற்குகளம் அண்ணன்கருப்புகோவில் கேபெரியபட்டி மென்பி பட்டி பூங்கொடிபட்டிகாலனி பூங்குடிபட்டி போடுவார்பட்டி கிழக்கு போடுவார்பட்டி வடக்குபோடுவார்பட்டிமேற்கு ஆகிய பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்…

Uhமணப்பாறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் மாவட்ட கலை பிரிவு செயலாளர் அன்னை திரு கோபால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் திரு சமுத்திரம் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய கழக துணை செயலாளர் திரு அழகர் கிளைக் கழக செயலாளர் கரிச்சான் பட்டி கணேஷ் சுமதி பண்ணி செல்வம் திரு காசிராஜன் திருமதி சுமதி பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் சித்தார்த்தன் சுப்பிரமணி ஐஜேகே மாவட்ட தலைவர் ஜே சி பி மணி

பாலகிருஷ்ணன் பாமக மாவட்ட தலைவர் தனபால் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘சத்தம் இல்லாத சக்கர வியூகம்’

    அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ‘சத்தம் இல்லாத சக்கர வியூகம்’₹180 கோடி சிவன் சொத்தை மீட்க அதிரடி களப்பணி தொடக்கம்!அதிர்ச்சியில் அதிகார வர்க்கம், ஆடிப்போன அஸ்திவாரம்.திருடனுக்கு தேள் இல்லை இல்லை  நட்டுவாக்கிளி கொட்டியுள்ளது. பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் திருடப்பட்டுக் கொண்டிருந்த திருவரங்கம் வட்டம்,…

    “காவிரியின் கண்ணீர்… காணாமல் போகும் வாய்க்கால்கள்!” 15 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது? — நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்

    ஆற்று பாதுகாப்பு கோட்டம், ஆற்றை பாதுகாப்பதில்லை.களவு போகும் கரைகள்,துணை போகும் முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவு.ஒத்துழைப்பு வழங்காத ஸ்ரீரங்கம் தாசில்தார். “காவிரியின் கண்ணீர்… காணாமல் போகும் வாய்க்கால்கள்!”15 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது? — நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர் “நீரின்றி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *