அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள்

அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள்

கனகசபையில் நின்று வழிபடும் விவகாரம்: “அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது ஏன்? இதை தவிர்க்க வேண்டும்.

கடவுள் முன் யார் பெரியவர் என்று போட்டிக் கூடாது; கடவுள்தான் அனைவருக்கும் மேலானவர்.

கனக சபை மீது நின்று பக்தர்கள் வழிபடுவதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் குறித்த திட்டத்தை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் -சென்னை உயர் நீதிமன்றம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    புனித ரமலான் நோன்பு துவக்கம்

    இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது எதனால் ? “நோன்பு என்பது ஒரு கேடயம்; அது மனிதனைத் தீமைகளிலிருந்து காக்கிறது.” என்பது நபிகளாரின் பொன்மொழி. இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதற்கான காரணங்கள் மிகவும் ஆழமானவை. இது வெறும் பசியோடு இருப்பது மட்டுமல்ல, உடல் மற்றும் உள்ளத்தைத்…

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *