இந்து மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட முயற்சியாக பிராமண சமூகம்,மற்றும் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது… இமக பொதுச்செயலாளர்

சென்னையில் நடைபெற்ற பிராமணர்களின் பாதுகாப்பு சட்டம் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது…

அதனை தொடர்ந்து பிராமணர்கள் ஒன்று கூடி விடக்கூடாது என அச்சுறுத்தல் ஏற்பட்டது…

இந்து மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட முயற்சியாக பிராமண சமூகம்,மற்றும் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது…

சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு பெறுவது எப்படி,
இந்து சமய பிரச்சாரத்திற்கு இந்து இயக்க நிர்வாகிகளுக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது எப்படி என்ற கோணத்தில் விவாதங்கள் நடைபெற உள்ளது,

தமிழக முழுவதும் உள்ள பெரும்பான்மை வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்…

நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்திட தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நிகழ்ச்சியை கலந்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி காண்போம் வாரீர்….

டி.குருமூர்த்தி
பொதுச்செயலாளர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *