தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடத்துவதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு மாநகரத்தில் 47 நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் வரவேற்புரை ஜெயநிர்மலா மண்டல குழு தலைவர்.
தலைமை துணை மேயர் திவ்யா

சீருடை வழங்கி சிறப்புரை
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத்.

திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன்.

இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் ராஜ் முஹம்மத் வட்டக் கழகச் செயலாளர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நன்றியுரை துவரங்குறிச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சரண்யா. நிகழ்த்தினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *