விலை சரிந்த அச்சு வெல்லம் சர்க்கரை – வேதனையில் மண்ணின் மைந்தர்கள்

கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பகுதிகளில் அச்சு வெல்லம், சர்க்கரை தயாரிப்பில் விலை சரிவு விவசாயிகள் வேதனை….

கூடுதல் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் கோரிக்கை…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் , வீரமாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக அச்சுவேல் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக அச்சு வளம் தயாரிக்கும் பணி மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் மேலும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் அச்சு வெள்ளத்தை சேர்க்க வேண்டும் எனவும், அச்சு வெல்லம் சர்க்கரையின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் விலை குறைந்து விட்டது எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் அச்சு வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வந்து அச்சுவெல்லம் மற்றும் சர்க்கரைக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *