தமிழக அரசிற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம்

08-11-2024

போதிய நிதி இல்லாததால் முடக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்கள்

தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள் கண்டனம்…

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை”…

“மக்கள் நல திட்டங்களுக்கான மூலதன செலவுகளை மேற்கொள்ளவில்லை”…
கருணாநிதி பெயரிலான திட்டங்களுக்கு கோடி கணக்கில் நிதி செலவு செய்வதாக விமர்சனம்…

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *