இலவச கண் சிகிச்சை முகாம்

கணியூரில் துளிர் அறக்கட்டளை சார்பாக கண்சிகிச்சை முகாம்
பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி துவக்கிவைத்தார்..

மடத்துக்குளம்,நவ 27

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கணியூரில் துளிர் அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய துளிர் அறக்கட்டளை பொதுக்குழு உறுப்பினர் திருமதி உமையாள் அவர்களின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது..

கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் நடந்த இந்த கண் சிகிச்சை முகாமிற்கு மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்கள்.
துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கணியூர் காவல்நிலைய காவல்துறையினர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி இந்த இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.

கண்புரை, கிட்டபார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட
து,
துளிர் அறக்கட்டளை மற்றும் மலரும் நினைவுகள் நண்பர்கள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த முகாமில் பயனடைந்தனர்..

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *