இலவச கண் சிகிச்சை முகாம்

கணியூரில் துளிர் அறக்கட்டளை சார்பாக கண்சிகிச்சை முகாம்
பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி துவக்கிவைத்தார்..

மடத்துக்குளம்,நவ 27

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கணியூரில் துளிர் அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய துளிர் அறக்கட்டளை பொதுக்குழு உறுப்பினர் திருமதி உமையாள் அவர்களின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது..

கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் நடந்த இந்த கண் சிகிச்சை முகாமிற்கு மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்கள்.
துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கணியூர் காவல்நிலைய காவல்துறையினர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி இந்த இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.

கண்புரை, கிட்டபார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட
து,
துளிர் அறக்கட்டளை மற்றும் மலரும் நினைவுகள் நண்பர்கள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த முகாமில் பயனடைந்தனர்..

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை கஞ்சா அராஜகம் குறையவில்லை

    முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *