துணை முதல்வர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

15.12.2024.

கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான
உதயநிதி ஸ்டாலின்
47 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47 நிகழ்வுகளாக நடத்தப்படுவதின் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாபெரும் இரத்தான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
வரவேற்புரை
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்‌

மாவட்ட கழகச் செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி உரையாற்றினார்
இரத்ததானத்தை துவக்கி வைத்து சிறப்புரை
எ.வ.வே.கம்பன்
கழக மருத்துவ அணி துணைத்தலைவர்

முடிவில் நன்றியுரை
தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன்
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வயதை குறிக்கும் குறிக்கும் விதமாக 47 நபர்கள் முகாமில் ரத்த தானம் செய்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    Ambedkar Jayanti celebration by AMMK executives

    On the occasion of the 135th birth anniversary of the great jurist Dr. B.R. Ambedkar, who was the basic brain of the Indian Constitution, On behalf of the Trichy South…

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *